உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில், டெங்கு நோயாளி ஒருவருக்கு பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை உடம்பில் செலுத்தியதால், நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில், டெங்கு நோயாளி ஒருவருக்கு பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை உடம்பில் செலுத்தியதால், நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.